தேசிய திருவழிபாட்டு மாநாடு
இலங்கை ஆயர் மன்ற தீர்மானத்திற்கு அமைவாக தேசிய திருவழிபாட்டு ஆணையத்தின் ஒழுங்குபடுத்தலில் முன்னெடுக்கப்பட்ட தேசிய திருவழிபாட்டு மாநாடு புரட்டாதி மாதம் 05ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி வரை கண்டி அம்பிட்டிய தேசிய குருமடத்தில் நடைபெற்றுவருகின்றது. “ஒன்றிப்பின் ஊடான கூட்டொருங்கியக்கத்தின் ஊற்றே…
