“யாழ்ப்பாண மறைசாட்சிகள்” கூத்திசை நாடகம்
யூபிலி ஆண்டு சிறப்பு நிகழ்வாக யாழ். புனித மரியன்னை பேராலய பங்குமக்களால் ஆற்றுகை செய்யப்பட்ட “யாழ்ப்பாண மறைசாட்சிகள்” கூத்திசை நாடகம் புரட்டாதி மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அரங்கிலும்…
