தமிழின அழிப்புக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான சர்வதேச நீதி கோரி வடக்கு கிழக்கில் போராட்டங்கள்
தமிழின அழிப்புக்கும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான சர்வதேச நீதி கோரி, சர்வதேச காணாமலாக்கப்பட்ட தினமான ஆவணி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை வடக்கு கிழக்கின் பலபகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. யாழ். மாவட்டத்தில், தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து முன்னெடுத்த…