Month: August 2025

மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா

மன்னார் மடுத்திருத்தல ஆவணிமாத திருவிழா பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 6ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 14ஆம் திகதி வியாழக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா திருப்பலியை…

குவனேலியன்ஸ் சபை அருட்தந்தையர்களின் பணித்தளத்திற்கான அடிக்கல்

இந்தியாவிலிருந்து வருகைதந்து யாழ். மறைமாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குறைந்த பிள்ளைகளுக்கான பணிகளை ஆரம்பிக்கவுள்ள அன்பின் பணியாளர்கள் குவனேலியன்ஸ் சபை அருட்தந்தையர்களின் பணித்தளத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி விவேகானந்தநகரில் அமையவுள்ள இப்பணித்தளத்திற்கான…

பதுளை மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு

பதுளை மறைமாவட்ட திருவழிபாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட திருவழிபாட்டு மாநாடு ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை பேராலய மண்டபத்தில் நடைபெற்றது. திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை டிலாந்த பீரிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த…

இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில புதிய நிர்வாகக்குழு குருமுதல்வருடன் சந்திப்பு

அண்மையில் பணிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில புதிய நிர்வாகக்குழு அங்கத்தவர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்ட…

அன்பின் பணியாளர்கள் சபை அருட்தந்தையர்கள் குருமுதல்வருடன் உத்தியோகபூர்வ சந்திப்பு

இந்தியாவிலிருந்து வருகைதந்து யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றவுள்ள அன்பின் பணியாளர்கள் சபை அருட்தந்தையர்கள் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இச்சந்திப்பில்…