“ஞானசௌந்தரி” வடபாங்கு நாடக ஆற்றுகை நிகழ்வு
மரபுவழி கலைகளை பாதுகாக்கும் நோக்கில் மன்னார் மறைமாவட்டம் நானாட்டான் பங்கின் துணை ஆலயமான ஆவணம் ஊரிலுள்ள புனித கார்மேல் அன்னை ஆலய இறைமக்களால் முன்னெடுக்கப்பட்ட புனித மரியாயின் புதுமையை கூறும் “ஞானசௌந்தரி” வடபாங்கு நாடக ஆற்றுகை நிகழ்வு யூலை மாதம் 28ஆம்,…