அளம்பில், தூண்டாய் செபமாலை அன்னை ஆலய திறப்புவிழா
அளம்பில் உப்புமாவெளி, தூண்டாய் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த செபமாலை அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழாவும் திருவிழா திருப்பலியும் யூலை மாதம் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றன. உடுப்புக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…