யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலய பாலர் பாடசாலை விளையாட்டு போட்டி
யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலய பாலர் பாடசாலை சிறார்களின் விளையாட்டு போட்டி ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை பேராலய வளாகத்தில் நடைபெற்றது. முள்பள்ளி பொறுப்பாசிரியர் திருமதி. நிலான்குமார் தமிழ்ச்செல்வி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் காப்பாளர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில்…