இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு
இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினருக்கும் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களுக்குமிடையிலான சந்திப்பு ஆவணி மாதம் 20ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் நாட்டில் பல்வேறு இடங்களிலும் தற்போது நிலவும் முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் குறிப்பாக மணவர்களின் கல்விநிலை…