யாழ். புனித மரியன்னை பேராலய முதல்நன்மை பிள்ளைகளுக்கான பாசறை
யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் முதல்நன்மை அருட்சாதனத்திற்கு தயார்ப்படுத்தும் பிள்ளைகளுக்காக முன்னெடுக்கப்பட்ட பாசறை நிகழ்வு யூலை மாதம் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் தலைமையில் உதவிப்பங்குத்தந்தையர்கள் அருட்தந்தை…