செம்பியன்பற்று தனிப்பனை மடுமாதா யாத்திரை திருத்தல திருவிழா
செம்பியன்பற்று தனிப்பனை மடுமாதா யாத்திரை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஆதர் யஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 02ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றப்பட்டு நற்கருணைவிழா இடம்பெற்றது. நற்கருணைவிழா திருப்பலியை பளை பங்குத்தந்தை…