Month: July 2025

“தாய்லாந்து திறந்த கராத்தே சுற்றுப் போட்டி”

“தாய்லாந்து திறந்த கராத்தே சுற்றுப் போட்டி” அண்மையில் தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்றது. இலங்கையை பிரிதிநிதித்துவப்படுத்தி குழுக்காட்டா பிரிவு போட்டியில் பங்குபற்றிய குழுவில், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் ஜோண் றஜீவ் பியன் பெனோ அவர்கள் கலந்துகொண்டதுடன்…

பியர் பியன்வெனு நோஆய் திருநாள்

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை நிறுவுனர் பியர் பியன்வெனு நோஆய் அவர்களின் திருநாள் யூன் மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை திருக்கும்ப கன்னியர் மட யாழ். மாகாண இல்லத்தில் நடைபெற்றது. மாகாண முதல்வி அருட்சகோதரி தியோபின் குருஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற…

அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஸ்ரிபன் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி

செபமாலைதாசர் சபை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஸ்ரிபன் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி மற்றும் நல்லாயன் சபை அருட்சகோதரி மேரி பற்றிமா அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 40ஆவது ஆண்டு நிகழ்வுகள் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன. நாவாந்துறை புனித பரலோக…

எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை

எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை யூட் கெமில்டன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூன் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி கனிஸ்ர மகாவித்தியாலய ஆசிரியர் அருட்தந்தை பெனடிக் சதீஸ்குமார் அவர்களின் தலைமையில் புனித தோமையார்…

ஊர்காவற்றுறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை

ஊர்காவற்றுறை பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு யூன் மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 12 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.