Month: July 2025

மிட்லண்ட் மறைசாட்சிகளின் திருத்தலம் நோக்கிய திருப்பயணம்

கனடா, ரொறன்ரோ, மிசிஸ்ஸாகா புனித பற்றிமா அன்னை தமிழ் ஆன்மீக பணியகம் முன்னெடுத்த மிட்லண்ட் மறைசாட்சிகளின் திருத்தலம் நோக்கிய திருப்பயணம் யூலை மாதம் 12ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பணியக பரிபாலகர் அருட்தந்தை கனீசியஸ் ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

இறம்பைக்குளம் புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலை விளையாட்டு போட்டி

மன்னார் மறைமாவட்டம் வவுனியா, இறம்பைக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள புனித ஆறாம் பவுல் ஆங்கில மொழி பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு போட்டி யூலை மாதம் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை அருட்குமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின்…

நவாலி புனித பேதுருவானவர் ஆலய யங்கரவாத குண்டுத்தாக்குதலின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்

இலங்கை அரச விமானப்படையினரால் யாழ்ப்பாணம் நவாலி புனித பேதுருவானவர் ஆலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யூலை மாதம் 09ஆம் திகதி கடந்த புதன்கிழமை உணர்வுபூர்வமான முறையில் அங்கு அனுஸ்டிக்கப்பட்டது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ்…

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இரண்டாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்

யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி பகுதியில் யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் பணியாளர்களின் உதவியோடு முன்னெடுக்கப்பட்டுவந்த இரண்டாம் கட்ட மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் யூலை மாதம் 10ஆம் திகதி வியாழக்கிழமையுடன் தற்காலிகமாக நிறைவடைந்துள்ளன. யாழ்.…

கரித்தாஸ் செடெக் நிறுவன மேல்தள கட்டடத்தொகுதி திறப்பு விழா

கரித்தாஸ் தேசிய மற்றும் சர்வதேச கூட்டங்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் கூட்டுப்பணிகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை கரித்தாஸ் செடெக் நிறுவன கட்டடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த மேல்தள கட்டடத்தொகுதி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா யூன் மாதம் 27ஆம் திகதி…