கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் இளையோர், சிறுவர்களுக்கான விழிப்புணர்வுச் கருத்தமர்வு
கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் சமாதான சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் இளையோர், சிறுவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வுச் கருத்தமர்வு கடந்த மே மாதம் 30, 31 ஆம் திகதிகளில் பரந்தன், சிவபுரம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன…