Month: June 2025

கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் இளையோர், சிறுவர்களுக்கான விழிப்புணர்வுச் கருத்தமர்வு

கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தினால் சமாதான சமூகத்தை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் இளையோர், சிறுவர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட விழிப்புணர்வுச் கருத்தமர்வு கடந்த மே மாதம் 30, 31 ஆம் திகதிகளில் பரந்தன், சிவபுரம் பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவன…

ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலயத்தில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு யூன் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் 10 சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டார்கள்.

தமிழ் மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடலும் கருத்தமர்வும்

இலங்கை தேசிய மறைக்கல்வி நடுநிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட தமிழ் மறையாசிரியர்களுக்கான ஒன்றுகூடலும் கருத்தமர்வும் கடந்த 14ஆம், 15ஆம் திகதிகளில் றாகம தேவத்தை தியான இல்லத்தில் நடைபெற்றது. தேசிய மறைக்கல்வி நடுநிலைய இயக்குநர் அருட்தந்தை பிரதீப் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி போதனா…

அருட்தந்தை மாற்கு றெஜிஸ் இராசநாயகம் அவர்களின் விண்ணகப்பிறப்பின் முதலாம் ஆண்டு நினைவுநாள்

இறைபதமடைந்த யாழ். மறைமாவட்ட குருவாகிய அருட்தந்தை மாற்கு றெஜிஸ் இராசநாயகம் அவர்களின் விண்ணகப்பிறப்பின் முதலாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு யூன் மாதம் 09ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். பற்றிக்ஸ் வீதியில் அமைந்துள்ள அகவொளி குடும்பநல நிலைய மண்டபத்தில் நடைபெற்றது. அகவொளி…

யாழ். மறைமாவட்ட ஆயர் அவர்களின் பெயர்கொண்ட விழா

யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையமும் கத்தோலிக்க ஆசிரியர் சங்கமும் இணைந்து முன்னெடுத்த யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் பெயர்கொண்ட விழா 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைக்கல்வி நிலைய இயக்குநரும்…