கிறிஸ்தவ கற்கைநெறி உயர்கல்வி டிப்ளோமா பட்டப்படிப்பு பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
இலங்கையின் கொழும்பு, மன்னார், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மறைமாவட்டங்களில் இயங்கிவரும் புனித யோசப்வாஸ் இறையியல் கல்லூரிகளில் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற கிறிஸ்தவ கற்கைநெறி உயர்கல்வி டிப்ளோமா பட்டப்படிப்பு இறுதிப் பரீட்சைக்கு தோற்றி சித்திபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த மாதம் 31ஆம்…