அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள்
மட்டக்களப்பு புனித மரியாள் ஆலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அவர்களின் 37வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஒன்றிய செயலாளர் அருட்தந்தை…