நவாலி புதிய அருட்பணி பேரவை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வும் ஒன்றுகூடலும்
நவாலி பங்கில் உருவாக்கப்பட்ட புதிய அருட்பணி பேரவை அங்கத்தவர்களுக்கான கருத்தமர்வும் ஒன்றுகூடலும் 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மாதகல் புனித லூர்து அன்னை கெபியில் நடைபெற்றது. நவாலி பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாதகல் பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன்ட்…