திருகோணமலை மறைமாவட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு
திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மறைமாவட்ட யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் பல்சமய ஒன்றியத்தையும் இணைத்து நடைபெற்ற இந்நிகழ்வில் மௌன…