Month: May 2025

திருகோணமலை மறைமாவட்டத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

திருகோணமலை மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மறைமாவட்ட யூபிலி மண்டபத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் பல்சமய ஒன்றியத்தையும் இணைத்து நடைபெற்ற இந்நிகழ்வில் மௌன…

திருகோணமலை இறையிரக்க திருத்தல வருடாந்த திருவிழா

திருகோணமலை மறைமாவட்ட இறையிரக்க திருத்தல வருடாந்த திருவிழா பரிபாலகர் அருட்தந்தை டக்ளஸ் ஜேம்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது. திருவிழா…

மட்டக்களப்பு கருவப்பங்கேணி புனித வேளாங்கன்னி அன்னை ஆலய திறப்புவிழா

மட்டக்களப்பு மறைமாவட்டம் கருவப்பங்கேணி பங்கில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித வேளாங்கன்னி அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அல்வாலய திறப்பு விழா 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோர்ஜ் ஜீவராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு…

மட்டக்களப்பு புனித சூசையப்பர் சிறிய குருமட வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு மறைமாவட்ட புனித சூசையப்பர் சிறிய குருமட வருடாந்த திருவிழா குருமட அதிபர் அருட்தந்தை பத்திநாதன் சுகந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம் அவர்கள்…

நெடுந்தீவு சென். அன்ரனீஸ் சனசமூக நிலைய விளையாட்டு நிகழ்வுகள்

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நெடுந்தீவு சென். அன்ரனீஸ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள் 01ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் காலை மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகளும் தொடர்ந்து…