புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவின் இரத்ததான நிகழ்வு
‘என்னிடத்தில் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன்’ எனும் மகுடவாக்குடன் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் இயங்கிவரும் புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு 27ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி ஜோய் கிறிஸோஸ்தம்…