Month: May 2025

பலாலி பங்கில் குடும்பங்களை வலுவூட்டும் சிறப்பு நிகழ்வு

குடும்ப வாழ்வை வளப்படுத்தும் நோக்கில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் பலாலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களை வலுவூட்டும் சிறப்பு நிகழ்வு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நடைபெற்றது. பலாலி பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

முதல்நன்மை பெறவுள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கான கருத்தமர்வு

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் முதல்நன்மை பெறவுள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கான கருத்தமர்வு 12ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிள்ளைகளும் பெற்றோரும் தும்பளை புனித லூர்து அன்னை…

விசுவமடு, புனித இராயப்பர் முன்பள்ளி சந்தை நிகழ்வு

விசுவமடு, புனித இராயப்பர் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சந்தை நிகழ்வு 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றைய தினம் நடைபெற்றது. இந்நிகழ்வில் உடையார்கட்டு பங்குத்தந்தை அருட்தந்தை அல்வின் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். இச்சந்தை நிகழ்வில் முன்பள்ளி சிறார்கள் விற்றல் வாங்கல் செயற்பாடுகளில் மிகவும்…

இளவாலை மறைக்கோட்ட குடும்பங்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பட்டறை

குடும்ப உறவை மேம்படுத்தும் நோக்கில் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சின் அனுசரணையில் யாழ். அகவொளி குடும்பநல நிலையத்தால் மறைக்கோட்ட ரீதியாக குடும்பங்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பட்டறைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இதன் ஒரு கட்டமாக இளவாலை மறைக்கோட்ட குடும்பங்களுக்கான பயிற்சி பட்டறை 11ஆம்…

அருட்சகோதரி சித்திரா மனுவேற்பிள்ளை அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆம் ஆண்டு யூபிலி

திருச்சிலுவை கன்னியர் சபை அருட்சகோதரி சித்திரா மனுவேற்பிள்ளை அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 25ஆம் ஆண்டு யூபிலி நிகழ்வு 13ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மானிப்பாய் பங்குத்தந்தையும் அருட்சகோதரியின் சகோதரருமான அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா…