பலாலி பங்கில் குடும்பங்களை வலுவூட்டும் சிறப்பு நிகழ்வு
குடும்ப வாழ்வை வளப்படுத்தும் நோக்கில் யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையத்தால் பலாலி பங்கில் முன்னெடுக்கப்பட்ட குடும்பங்களை வலுவூட்டும் சிறப்பு நிகழ்வு கடந்த 11ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதி வரை நடைபெற்றது. பலாலி பங்குத்தந்தை அருட்தந்தை சுதர்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…