Month: April 2025

கிளிநொச்சி பங்கில் வீதி சிலுவைப்பாதை காட்சிப்படுத்தல் தியானம்

கிளிநொச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை காட்சிப்படுத்தல் தியானம் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை நேற்றையதினம் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானம் கிளிநொச்சி புனித அந்தோனியார் ஆலயத்தில் நற்கருணை வழிபாட்டுடன் ஆரம்பமாகி தொடர்ந்து A9 வீதியூடாக புனித…

“சித்தம் செய்த இரத்தம்” திருப்பாடுகளின் ஆற்றுகை

புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட “சித்தம் செய்த இரத்தம்” திருப்பாடுகளின் ஆற்றுகை 11, 12ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 120 அடி மேடையில் 160 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகையை அருட்தந்தை…

நெடுந்தீவு பங்கின் வீதி காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம்

நெடுந்தீவு பங்கின் புனித டொன் பொஸ்கோ இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட வீதி காட்சிப்படுத்தல் சிலுவைப்பாதை தியானம் 11ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களில் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இத்தியானம் புனித யாகப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி செபநாயகபுரம்…

பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள்

மன்னார் மறைமாவட்ட ஆட்காட்டிவெளி பங்கிற்குட்பட்ட பரப்புக்கடந்தான் கர்த்தர் ஆலய தவக்கால ஆறாம் வார சிறப்பு தியான வழிபாடுகள் பங்குத்தந்தையும் மாந்தை மறைக்கோட்ட முதல்வருமான அருட்தந்தை யூட் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அங்கு நடைபெற்றன. 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

மறைக்கல்வி மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்ப நல நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட மறைக்கல்வி மாணவர்களுக்கான உளநல மேம்பாட்டு கருத்தமர்வு கடந்த 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஏற்பாட்டில் அகவொளி குடும்ப…