திருகோணமலை மறைமாவட்ட இளையோருக்கான தவக்கால தியானம்
திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான தவக்கால தியானம் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை திருகோணமலை பாலையூற்று புனித லூர்து அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ரஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை…