Month: February 2025

உவர்மலை குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா

திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றஜீவன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 02ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம் திகதி சனிக்கிழமை…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் கோப்பாய் பங்கின் பங்குத்தந்தையுமான அருட்தந்தை பத்திநாதர் அவர்களின் அன்புத்தாயார் மடுத்தீன் ஞானப்பு அவர்கள் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமையும் சகோதரி தங்கராஜா செபமாலை (செல்லக்கிளி) அவர்கள் 05ஆம் திகதி புதன்கிழமையும் இறைவனடி சேர்ந்துள்ளனர். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த…