Month: February 2025

திருச்சிலுவை கன்னியர் சபைக்கு புதிய மாகாண முதல்வி

திருச்சிலுவை கன்னியர் சபையின் புதிய மாகாண முதல்வியாக அருட்சகோதரி மனப்பு பௌலீனா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பணிப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நிகழ்வு கடந்த 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நீர்கொழும்பு தலுவகொட்டுவவிலுள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றதுடன் அன்றைய தினம் இவருடைய ஆலோசகர்களாகவும் 05…

தவக்கால யாத்திரை

தவக்காலத்தை முன்னிட்டு தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் இவ்வருடமும் தவக்கால யாத்திரை தியானங்களை நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெகன்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மறைக்கோட்ட ரீதியாக நடைபெறவுள்ள இத்தியானங்களில் பங்குனி மாதம் 08ஆம் திகதி யாழ்ப்பாண…

கணிதபாட செயலமர்வு

போர் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக யாழ். கரித்தாஸ் கியூடெக் நிறுவன கல்வி உதவித்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இவ்வருடம் கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான கணிதபாட செயலமர்வு கடந்த மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை…

இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி

மானிப்பாய் புனித அன்னாள் றோ.க.த.க. பாடசாலையில் முன்னெடுக்கப்பட்ட வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி கடந்த 06ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கொழும்புத்துறை அமலமரித்தியாகிகள் சபை புனித வளனார்…

இறையியல் மாணவர்களுக்கான கள அனுபவ பயிற்சி

யாழ்ப்பாணம் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தால் முன்னெடுக்கப்ட்ட கொழும்புத்துறை புனித சவேரியார் உயர் குருத்துவக் கல்லூரி நான்காம் வருட இறையியல் மாணவர்களுக்கான சமூகப் பணிகளின் கள அனுபவ பயிற்சி கடந்த மாதம் 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடைபெற்றது. நிறுவன…