வட்டக்கச்சி பங்கில் முன்னெடுக்கப்பட்ட புனித வெள்ளி சிறப்பு வழிபாடுகள் வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயம் மற்றும் கல்மடு புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றன.

பங்குத்தந்தை அருட்தந்தை ராஜ் டிலக்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்வழிபாடுகளில் கல்லறை ஆண்டவர் திருச்சொருப பவனி ஆசந்தி, இயேசுவின் இறப்பின் காட்சிப்படுத்தல் என்பன நடைபெற்றன.

இவ்வழிபாடுகளில் பங்குமக்கள் பக்தியடன் பங்குபற்றினர்.

By admin