யாழ். மாகாண திருக்குடும்ப கன்னியர் சபை புதிய தலைமைத்துவ குழு நிர்வாக தெரிவு அண்மையில் நடைபெற்றது.

இத்தெரிவில் அருட்சகோதரி ஜொய்லின் றாஜி ஸ்ரான்லி அவர்கள் மாகாண தலைவியாகவும் அருட்சகோதரி ஜெசிக்கா அல்பேட் பற்றிக் அவர்கள் பொருளாளர் மற்றும் ஆலோசகராகவும், அருட்சகோதரிகள் மெற்றில்டா வசந்தி, கிறேசா சூசைராசன், சகாயநாயகி பஸ்ரியாம்பிள்ளை, வயலட் ஸ்ரனிஸ்லஸ் ஆகியோர் ஆலோசகர்களாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

புதிதாக தெரிவுசெய்யப்பட்ட இக்குழு வருகின்ற ஆவணி மாதம் 22ஆம் திகதி பணிப்பொறுப்பை ஏற்கவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin