யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் விளையாட்டுப்போட்டி 23ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு நிதி அதிகாரி திரு. நல்லையா சுதேஸ்குமார் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

By admin