யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கிடையே முன்னெடுக்கப்பட்ட விஞ்ஞான போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கடந்த மாதம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் செல்வன் திவ்யன் பிரிவு 2 புத்தாக்க போட்டியில் முதலாமிடத்தையும் செல்வன் றேனுஜன் சுவரொட்டி தயாரிப்பு பிரிவு 2 போட்டியில் முதலாமிடத்தையும் செல்வன் றெஸ்லீன் நொபேட் ஹேமோஸ், செல்வன் அன்ரன் ஞானசந்திரன் எய்டன் செறோன், செல்வன் தர்மபூபதி கவின், செல்வன் ராஜேந்திரகுமார் வி~hலகன், செல்வன் கயன் ஜசின் ஆகியோர் வினாவிடை போட்டியில் முதலாமிடத்தையும் பிரிவு 2 பேச்சு போட்டியில் செல்வன் விதுசன் முதலாமிடத்தையும் செல்வன் துகீஸ் மூன்றாமிடத்தையும் பிரிவு 3 பேச்சு போட்டியில் செல்வன் மைக்கல் ஜெனுசன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

By admin