மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய பாடகர் குழாமினர் இணைந்து முன்னெடுத்த புனித சிசிலியா திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை அமல்ராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அருட்சகோதரி மேரிறோஸ் அவர்களின் உதவியுடன் கார்த்திகை மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

திருப்பலி நிறைவில் பாடகர் குழாமினருக்கான ஒன்றுகூடலும் இடம்பெற்றது.

By admin