‘என்னிடத்தில் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன்’ எனும் மகுடவாக்குடன் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரியில் இயங்கிவரும் புனித அன்னை தெரேசா சமூக சேவை குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு 27ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி ஜோய் கிறிஸோஸ்தம் மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லூரி அதிபர் அருட்தந்தை தயாபரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் குருக்கள், குருமட மாணவர்களென 30ற்கும் அதிகமான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin