நெடுந்தீவு பங்கு ஆலயங்களின் பாடகர் குழாமினர் இணைந்து முன்னெடுத்த பாடகர் குழாமினரின் பாதுகாவலி புனித சிசிலியா திருவிழா கார்த்திகை மாதம் 22ஆம் திகதி சனிக்கிழமை இன்று சனிக்கிழமை புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது.
திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.
