யாழ். மறைமாவட்ட திருவழிபாட்டு நிலையத்தால் வெளியிடப்பட்ட “நித்தமும் நினைந்திட” திரு இசை நூலினை இறைமக்கள் பெற்றுக்கொள்ளவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருவழிபாட்டு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

800 திருப்பலி பாடல்களை உள்ளடக்கிய இந்நூல் ஒன்றின் விலை 1000 ரூபாயெனவும் இந்நூலை யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய வளாகத்தில் அமைந்துள்ள திருவழிபாட்டு நிலைய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin