தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் முன்னெடுக்கப்பட்ட அன்பியவிழா யூன் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிபாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்றது.

வெண்புரவிநகர் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலம் ஆகியவற்றில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை ஜோய் மரியரட்ணம் அவர்களின் தலைமையில் சிறப்புத் திருப்பலிகளும் கடந்த நாள்களில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய சந்திப்புக்களின் பயனாக உருவாக்கப்பட்ட அன்பிய பணிக்குழுக்களின் பணிப்பொறுப்பேற்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன.

By admin