திருகோணமலை மறைமாவட்டத்தில் பணியாற்றி இறைபதமடைந்த ஆயர்கள், குருக்கள், துறவிகளை நினைவுகூர்ந்து முன்னெடுக்கப்பட்ட சிறப்புத்திருப்பலி கார்த்திகை மாதம் 03ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

திருகோணமலை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவேல் அவர்களின் தலைமையில் புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற திருப்பலியில் குருக்கள், துறவிகள், அருட்சகோதரர்கள், இறைமக்களென பலரும் கலந்து செபித்தனர்.

By admin