திருகோணமலை மறைமாவட்டம் புனித மரியாள் பேராலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த லூர்து அன்னை கெபி கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்புவிழா 31ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை டன்ஸ்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் கலந்து கெபியை ஆசீர்வதித்து திறந்துவைத்தார்.

By admin