மட்டக்களப்பு மறைமாவட்டம் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல பங்கிற்குட்பட்ட லூர்த்து அன்னைபுரத்தில் அமைந்துள்ள லூர்து அன்னை சிற்றாலய திருவிழா ஆகஸ்ட் மாதம் 15ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருவிழா திருப்பலியை பங்குத்தந்தை அருட்தந்தை சுலக்சன் அவர்கள் தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

By admin