சுன்னாகம் பங்கு இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் 25ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புனித அந்தோனியார் ஆலயத்தில் வளாகத்தில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் “உதிரம் கொடுத்து மனிதம் காப்போம்” என்னும் கருப்பொருளில் நடைபெற்ற இவ்இரத்ததான நிகழ்வில் 25 குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin