சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய இளையோர் ஒன்றியத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் யூன் மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் தலைமையில் ‘உயிர் காக்க உதிரம் கொடுப்போம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இவ் இரத்ததான முகாமில் 30 வரையான குருதிக்கொடையாளர்கள் கலந்து இரத்ததானம் வழங்கியிருந்தார்கள்.

By admin