யாழ்ப்பாணம் புனித டி மசனட் குருமடத்தில் முன்னெடுக்கப்பட்ட இறையியல் கருத்தமர்வு 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை டி மசனட் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அமலமரித் தியாகிகள் சபை அருட்சகோதரர்களின் வழிநடாத்துதலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குநர் அருட்தந்தை மனுவேல்பிள்ளை டேவிட் அவர்கள் வளவாளராக கலந்து “புனித 2ம்அருளப்பர் சின்னப்பரின் மனிதநேயம் ஒரு இலங்கைப் பார்வை” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், குருமட மாணவர்களென பலரும் கலந்து கொண்டனர்.

By admin