இந்தியாவிலிருந்து வருகைதந்த அமல உற்பவ அன்னை சபை அருட்சகோதரி ஜெனிற்றா அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பு 10ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அத்துடன் தர்மபுரம் பங்கில் பணியாற்றும் வியாகுல அன்னை மரியின் ஊழியர் சபை அருட்சகோதரிகளும் மறைமாவட்ட ஆயர் அவர்களை 11ஆம் திகதி புதன்கிழமை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.