தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பு மாசி மாதம் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
அத்துடன் யாழ்ப்பாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ரைறல் டி சில்வா அவர்களும் ஆயர் அவர்களை மாசி மாதம் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

