அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பற்றிக் லியோ அவர்களின் அன்புத்தந்தை திரு. சின்னையா அன்ரனி ஜோசேப் அவர்கள் 26ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin