யாழ். மறைமாவட்ட குருவும் பூநகரி பங்குத்தந்தையுமான அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் அன்புத்தந்தை திரு. அந்தோனி ஜேம்ஸ் அவர்கள் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார்.

அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin