செபமாலைதாசர் சபை அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஸ்ரிபன் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி மற்றும் நல்லாயன் சபை அருட்சகோதரி மேரி பற்றிமா அவர்களின் துறவற வார்த்தைப்பாட்டின் 40ஆவது ஆண்டு நிகழ்வுகள் 05ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றன.

நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை மரியதாஸ் ஸ்ரிபன் அவர்களின் தலைமையில் நன்றி திருப்பலியும் தொடர்ந்து அருட்தந்தை மற்றும் அருட்சகோதரிக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், இறைமக்களென பலரும் கலந்துகொண்டனர்.

By admin