அகில இலங்கை கராத்தே கழகத்தால் முன்னெடுக்கப்பட்ட தேசிய காராத்தே அணிக்கான தெரிவுப்போட்டி 28ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இத்தெரிவில் பங்குபற்றிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் பியன்பெனோ அவர்கள் 16/17 வயதுப்பிரிவு குமித்தே 68 கிலோகிராம் எடைப்பிரிவில் 03ஆம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

தேசிய ரீதியான தெரிவுப்போட்டியில் பங்குபற்றிய கல்லூரியின் முதல் மாணவன் இவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

By admin