தேவையில் இருப்போருக்கு உதவும் நோக்கில் யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய வின்சென்டிப்போல் சபையினரால் முன்னெடுக்கப்ட்ட சந்தை நிகழ்வு 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலய வளாகத்தில் நடைபெற்றது.
புனித. வின்சென்டிப்போல் தினத்தை சிறப்பிக்கும் முகமாக பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள்.

By admin