நாரந்தனைப் பங்கில் சிறுவர்களுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு 8ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரி அதிபர் அருட்தந்தை அன்ரன் அமலதாஸ் அவர்களின் தலைமையில் நாரந்தனை பேதுரு பவுல் ஆலயத்தில் நடைபெற்ற திருப்பலியில் 17 மாணவர்கள் முதல்நன்மை அருட்சாதனத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.

By admin