சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் முன்பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு 06ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் மற்றும் அருட்சகோதரி கிறிஸ்ரினா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் இடம்பெற்றன.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/10/Snapshot_25.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/10/Snapshot_24.png)
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2023/10/Snapshot_23.png)