![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/04/277745600_10221170985931930_5965662978981736717_n.jpg)
இலங்கை அப்போஸ்தலிக்க கார்மேல் சபையின் அருட்சகோதரி றோசலின் அவர்கள் 03ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
இவர் 44 வருடங்களாக துறவறவியாக இருந்து இலங்கையின் பல பாகங்களிலும் பங்குப்பணியுடன் கல்விப்பணி ஆற்றியவர். அருட்சகோதரியின் ஆன்மா இறைவனில் அமைதிபெற மன்றாடுவோம்