![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/05/279018060_5449658915045268_918634094963901379_n-1200x675.jpg)
அன்பிய யூபிலி ஆண்டை முன்னிட்டு யாழ், குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான கருத்தமர்வு 27ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
குருநகர் பங்குதந்தை அருட்திரு யாவிஸ் அவர்களின் ஓழுங்குபடுத்தலில் நடைபெற்ற இக்கருத்தமர்வில் யாழ் மறைமாவட்ட அன்பிய இயக்குனர் அருட்திரு மில்பர்வாஸ் அவர்கள் கருத்துரையினை வழங்கினார்.
![](http://www.jaffnarcdiocese.org/wp-content/uploads/2022/05/279239064_5449659848378508_2869459995954469266_n-1200x675.jpg)