மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் செபமாலை பேரணி
மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஏற்பாட்டில் வணக்கமாத சிறப்பு நிகழ்வாகவும் இளையோரை செபமாலை பக்தி முயற்சியில் ஊக்குவிக்கும் முகமாகவும் முன்னெடுக்கப்பட்ட…
உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பிரதேச பொதுக்குள தனியார்மயப்படுத்தலை எதிர்த்து மக்கள் போராட்டம்
உடையார்கட்டு வெள்ளப்பள்ளம் பிரதேச பொதுக்குள தனியார்மயப்படுத்தலை எதிர்த்து முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் கடந்த 29ஆம் திகதி அங்கு நடைபெற்றது. இயற்கை சூழலைப் பாதுகாப்போம் என்னும் செயற்திட்டத்தின் கீழ் இயற்கையை வளமாக்கும் செயற்பாடுகளை ஊக்குவித்துவரும் கரித்தாஸ் வன்னி கியூடெக் நிறுவனம் இப்போராட்டத்தில் இணைந்து…
அளம்பில் பங்கில் முதல்நன்மை அருட்சாதனம் பெறும் பிள்ளைகளுக்கான பாசறை நிகழ்வு
அளம்பில் பங்கில் முன்னெடுக்கப்பட்ட முதல்நன்மை அருட்சாதனம் பெறும் பிள்ளைகளுக்கான பாசறை நிகழ்வு 29ஆம் திகதி திங்கட்கிழமை கொக்கிளாய் மடுமாதா தீவில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஏற்பாட்டில் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை நியூமன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…
பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்
பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கணினி, தகவல் தொடர்பாடல் தொழினுட்பவியல், தையல், மின்னியல், ஆங்கிலம், ஆரி வேர்க் போன்ற கற்கை நெறிகளில் பயில இருக்கும் மானவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சாதாரண தர, உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான இக்கற்கைநெறி வருகின்ற…
சுன்னாகம் பங்கில் திருவிழிப்பு ஆராதனை
சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் தூய ஆவி பெருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட திருவிழிப்பு ஆராதனை 27ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. மாலை செபமாலையுடன் ஆரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்ற இத்திருவிழிப்பு ஆராதனையில் பங்கு மக்கள் பக்தியோடு கலந்து தூய ஆவியானவரின்…