கிளிநொச்சி மறைக்கோட்ட பங்கு மக்களுக்கான தவக்கால தியானம்

கிளிநொச்சி மறைக்கோட்ட பங்கு மக்களுக்கான தவக்கால தியானம் மாசி மாதம் 28ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வவுனிக்குளம் கல்வாரிப்பூங்காவில் நடைபெற்றது. மறைக்கோட்ட பங்குத்தந்தையர்களின் ஒழுங்குபடுத்தலில் பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதை, திருப்பலி, நற்கருணை வழிபாடு என்பன…

மல்வம் உடுவில் பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால சிறப்பு நிகழ்வு

மல்வம் உடுவில் பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால சிறப்பு நிகழ்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரன் எமில்டன் அவர்கள்…

யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்

யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தலத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதை, நற்கருணை…

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு

உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்திலும் 05ஆம் திகதி வியாழக்கிழமை அஞ்சனந்தாழ்வு புனித கொலைவிலக்கி அன்னை ஆலயத்தில்; நடைபெற்றது. திருப்பலி, இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி…

பெரிய பண்டிவிரிச்சான் பங்கு திருக்குடும்ப அருட்சகோதரிகள், இளையோர் மற்றும் பிள்ளைகளின் கள அனுபவ பயணம்

மன்னார் மறைமாவட்டம் பெரிய பண்டிவிரிச்சான் பங்கு திருக்குடும்ப அருட்சகோதரிகள், இளையோர் மற்றும் பிள்ளைகள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் மாசி மாதம் 27ஆம் திகதி முதல் பங்குனி மாதம் 01ஆம் திகதி வரை நடைபெற்றது. அருட்சகோதரி றோசி சிலுவைதாஸ் அவர்களின்…