யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலய 150ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வு
யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழா ஆரம்ப நிகழ்வு கார்த்திகை மாதம் 04ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் அதிபர் திரு. கு. லெனின்குமார் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்…
புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய ஒளிவிழா
புதுக்குடியிருப்பு றோ.க வித்தியாலய ஒளிவிழா கார்த்திகை மாதம் 07ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை றொபின்சன் ஜோசப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித சூசையப்பர் ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் தொடர்ந்து பாடசாலை பிரதான மண்டபத்தில்…
சுன்னாகம் பங்கில் வணக்கமாத நிறைவின் செபமாலை பேரணி
சுன்னாகம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வணக்கமாத நிறைவின் சிறப்பு செபமாலை பேரணி ஐப்பசி மாதம் 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் வழிநடத்தலில் இடம்பெற்ற இப்பேரணி சுன்னாகம் புனித அந்தோனியார் ஆயத்தில் ஆரம்பமாகி சூராவத்தை புனித திரேசாள்…
இளையோரவை அங்கத்தவர்களுக்கான பயிற்சி பட்டறை
யாழ். திருமறைக்கலாமன்ற இளையோரவை அங்கத்தவர்களுக்கான பயிற்சி பட்டறை கார்த்திகை மாதம் 05ஆம் திகதி புதன்கிழமை மன்ற கலைத்தூது மணிமண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மன்ற பிரதி இயக்குநர் திரு. ஜோன்சன் ராஜ்குமார் மற்றும் திரு. இரட்ணசிங்கம் ஜெயகாந்தன், திரு. தெய்வீகபாலன் சந்துரு, திருமதி…
நாரந்தனை பங்கின் செபமாலை பேரணி
வணக்கமாத நிறைவை சிறப்பித்து நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட செபமாலை பேரணி ஐப்பசி மாதம் 31ம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் ஆரம்பமாகி புனித பேதுரு பவுல் ஆலயத்தை சென்றடைந்து…
