நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் பிறப்பின் முப்பொன்விழா நினைவு மலர் வெளியீடு
நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் அடிகளார் பிறப்பின் 150ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ். தமிழ்ச்சங்கம், யாழ். மறைமாவட்டம், யாழ். மாகாண அமலமரித்தியாகிகள் ஆகியோரின் இணைந்த ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட முப்பொன்விழா நினைவு மலர் வெளியீடு பங்குனி மாதம் 08ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.…
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்ட குருக்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 12ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தியானத்தில் திருச்செபமாலை, சிலுவைப்பாதை தியானம், ஒப்புரவு அருட்சாதனம், நற்கருணை…
விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான கௌரவிப்பு
வன்னி கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் விசேட தேவையுள்ள பிள்ளைகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களை வலுவூட்டல் செயற்றிட்டத்தின் கீழ் பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அதன் ஒரு கட்டமாக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கான கௌரவிப்பு மாசி மாதம்…
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2027ஆம் கல்வியாண்டு விண்ணப்பங்கள்
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் 2027ஆம் கல்வியாண்டு தரம் ஒன்று மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு மாசி மாதம் முதலாம் திகதியிலிருந்து 2022ஆம் ஆண்டு தை மாதம் 31 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாமெனவும் விண்ணப்ப படிவங்களை…
இளவாலை புனித யாகப்பர் ஆலய தவக்கால தியானம்
இளவாலை புனித யாகப்பர் ஆலய மறையாசிரியர்கள் மற்றும் மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 01ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரி இராஜேஸ்வரி மற்றும் ஆசிரியை புளோரன்ஸ் ஆகியோர் கலந்து…
