‘அன்னை இல்லம்’ உளவளத்துணை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 30ஆம் ஆண்டு நிறைவு
கிளிநொச்சி கனகாம்பிகைகுள பிரதேசத்தில் அமலமரித்தியாகிகள் சபையினரால் நடாத்தப்படும் ‘அன்னை இல்லம்’ உளவளத்துணை நிலையம் ஆரம்பிக்கப்பட்டதன் 30ஆம் ஆண்டு நிறைவு சிறப்பு கலந்துரையாடல் மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இல்ல பொறுப்பாளர் அருட்தந்தை தயாநந்தன் பெரேரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
“சிலுவையோடு பயணம்” காட்சி சிலுவைப்பாதை தியானம்
யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் மணற்காடு நடுக்குடத்தனை வேளாங்கன்னி அன்னை ஆலயத்தில் மாசி மாதம் 18ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநரும் மணற்காடு பங்குத்தந்தையுமான அருட்தந்தை யோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
டிட்வா புயலின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
டிட்வா புயலின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்கி வரும் நிலையில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய திரு இருதயநாதர் சபையினரும் இரண்டாம் கட்டமாக தமது உதவிகளை வழங்கியுள்ளனர். பங்குத்தந்தை அருட்தந்தை ஜேம்ஸ் அவர்களின் வழிநடத்தலில் கிளிநொச்சி பங்குத்தந்தை…
பிரான்சிஸ்கன் சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு
அன்னை மரியின் பிரான்சிஸ்கன் சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு மாசி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை கொழும்பு பொறல்ல புனித அந்தோனியார் மடத்தில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற…
ஊர்காவற்றுறை லூர்து அன்னை கெபியின் 90ஆவது ஆண்டு திருவிழா
ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து அன்னை கெபியின் 90ஆவது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மாசி மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆயத்த நாள் வழிபாடுகள்…
